×

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது

பெங்களூரு: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் ஸ்வப்னா. தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.


Tags : Swapna ,Bangalore ,Kerala , Kerala gold smuggling, Swapna, Bangalore, arrested
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை