×

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு: கர்நாடகா அரசு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 10 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்து கர்நாடகா அரசு உத்தரட்டுள்ளது. நாளை முழு ஊரடங்கு உள்ள நிலையில் 13-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government of Karnataka ,Bangalore , Bangalore, Corona, Full Curfew, Government of Karnataka
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை