×

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருமாறு போலீசுக்கு உத்தரவிடக்கோரி ஹரிபிரசாத் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : ICC ,Corona ,protest ,curfew , Corona Curfew, Demonstration, Icord
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது