தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சிக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால் விற்பனை, மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளையும் மூட வருவாய் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags : Alangulam ,municipality , Full , Alangulam ,3 days ,tomorrow