×

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.


Tags : Radhakrishnan ,interview ,Tamil Nadu , wartime basis,prevent corona, Tamil Nadu, Radhakrishnan,interview
× RELATED மக்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு...