சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் துணைமின் நிலைய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 6 பேருக்கு கொரோனா உறுதியானதால் அலுவலகத்தை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.