×

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கு கொரோனா

கும்பகோணம்: கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Kumbakonam Government General Hospital ,nurse ,Corona , Corona ,nurse, Kumbakonam ,Government, General ,Hospital
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...