×

ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் விசாரணையை தொடங்கியது சிபிஐ

தூத்துக்குடி: ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் விசாரணையை சிபிஐ தொடங்கியது. சிபிஐ கூடுதல் டிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தந்தை-மகன் வழக்கில் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது செல்போன் கடையிலும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


Tags : home ,investigation ,Phoenix ,Jayaraj ,CBI , CBI , investigation , Jayaraj-Phoenix, home
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...