×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ள நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Magistrate ,branch jail ,murder ,Kovilpatti ,Sathankulam , Magistrate, inquires,Kovilpatti ,branch jail
× RELATED உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு...