×

மூளை ரத்த கசிவு காரணமாக மூத்த செய்தி ஆசிரியர் திரு. பாலக்குமார் காலமானார்

சென்னை: மூளை ரத்த கசிவு காரணமாக மூத்த செய்தி ஆசிரியர் திரு. பாலக்குமார் காலமானார். சிகிச்சைக்காக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாலக்குமார் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பாலக்குமார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஊடக நண்பர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Tags : news editor ,Balakumar , Senior news editor Mr. due to brain hemorrhage. Balakumar passed away
× RELATED குழந்தைகளை விட்டு வேலைக்காக மனைவி லண்டன் சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலை