×

சேப்பாக்கத்தில் நாவலருக்கு முழு திருவுருவ சிலை

சென்னை: நாவலர் நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில்,  அரசின் சார்பில் நாவலருக்கு திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்படும். அவரது பிறந்த தினமான ஜூலை 11ம் நாளை அரசு விழாவாக  கொண்டாடப்படும். அவர் எழுதிய வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் நூலை அரசுடைமையாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் எடப்பாடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Tags : Chepauk ,novelist ,Novel Nedunchezhiyan , Novel Nedunchezhiyan, Full Portrait, Chepauk
× RELATED சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும்...