×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரியாக கபில்குமார் சி.சரத்கரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : districts ,Chennai , Madras, Corona, Preventive, Special Officers
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...