×

ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு

சென்னை: ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று வாழ்வு சான்றிதழ் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : pensioners ,Announcement , Pensioners, Life Certificate
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்