×

அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு.: சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 5-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தணிகாசலம் கைது செய்யப்பட்டார். 


Tags : Case filed ,defamation, Conditional, bail
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...