×

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கடிதம் எழுதி உள்ள நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : National Investigation Agency ,Ministry of Home Affairs ,smuggling ,Kerala , Kerala, Gold Trafficking, National Investigation Agency, Ministry of Home Affairs, Permission
× RELATED தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பாக...