×

போலி இ-பாஸ் வழங்கிய வழக்கில் கைதான இளநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு

சென்னை: போலி இ–பாஸ் வழங்கிய வழக்கில் இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் உள்பட இருவருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார்,ஓட்டுநர் வினோத்குமார் ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.


Tags : Madras High Court ,junior revenue analyst ,Chennai , Fake e-pass, junior revenue analyst, bail, denial
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...