×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.: ஆய்வாளர் ஜாமின் மனு 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமின் மனுவும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் விசாரணை நடைபெற்றது.


Tags : Sathankulam ,John ,Analyst , Father-son ,murder ,Sattankulam, 13
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...