×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,305 ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Corona ,Chengalpattu , Chengalpattu District, Corona
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்