×

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,868 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,district ,Tiruvallur , Corona, Tiruvallur district
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...