×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 7,67,296-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,129-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,42,417-லிருந்து 7,67,296-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,642லிருந்து 21,129-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,56,831-லிருந்து 4,76,378ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,64,944-லிருந்து 2,69,789 உயர்ந்துள்ளதாக மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : India , India, Corona, figure, rise, casualties, central, health, ministry
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...