×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Pudukkottai , Corona, Pudukkottai
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...