×

கேரளாவில் மேலும் புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 107 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 3561-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தொற்று உறுதியாகி 2605-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறினார்.


Tags : Kerala , Coronavirus, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...