×

ஈரோடு அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சீல் வைப்பு

ஈரோடு: ஈரோடு கிருஷ்ணாம்பாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத ஏ.டி.எம். மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Tags : Private Bank ,center ,Deposit , Private ,Bank, ATM ,Erode ,Sealed ,deposit ,center
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்