×

ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம்.: எஸ்.பி வேலுமணி தகவல்

சென்னை: ஊரடங்கு முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகளுக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : stores , Mobile stores ,operate ,curfew, SP Velumani ,
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்