தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ. சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.