×

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


Tags : AK Viswanathan ,Chennai , Additional ,charge ,Chennai Police Commissioner ,AK Viswanathan
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...