×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,688 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2,968 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,district ,Thiruvannamalai , Corona, pledges,Thiruvannamalai, district
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...