×

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியீடு

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் தந்தை, மகன் உயிரிழந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : CBI ,incident ,Sathankulam , Report of the Sathankulam incident, CBI, first report
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...