×

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் நளினி, முருகனை பேச அனுமதிப்பது பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல்

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் நளினி, முருகனை பேச அனுமதிப்பது பற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இருவரையும் பேச அனுமதிப்பது பற்றி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.


Tags : government ,Tamil Nadu ,Murugan ,relatives ,Nalini , Tamil Nadu,allowing, Nalini ,Murugan ,relatives ,abroad
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...