×

உ.பி. மாநிலம் பரீதாபாத்தில் துப்பாக்கிச் சண்டைக்குப்பின் கொள்ளையன் விகாஸ் துபே கூட்டாளிகள் 3 பேர் கைது

பரீதாபாத்: உ.பி. மாநிலம் பரீதாபாத்தில் துப்பாக்கிச் சண்டைக்குப்பின் கொள்ளையன் விகாஸ் துபே கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரீதாபாத்தில் விகாஸ் துபே ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலை  அடுத்து ஒரு வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். வீட்டில் இருந்த விகாஸ் துபே கூட்டாளிகள் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை அடுத்து காவல்கள் பதிலடி கொடுத்தனர்.


Tags : persons ,Vikas Dubey ,State Faridabad State Faridabad ,robbery , UP Three persons, arrested,robbery Vikas Dubey , firing , State Faridabad
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...