×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,096 ஆக உயர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,096 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். 2851 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3954 பேர் குணமடைந்துள்ளனர்

Tags : district ,Chengalpattu , Coronal, impact ,Chengalpattu , 7,096
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்