×

நெல்லையில் இன்று மேலும் 99 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

நெல்லை: நெல்லையில் இன்று மேலும் 99 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 1,295-ஆக இருந்தது. கொரோனா தொற்றால் இதுவரை மதுரையில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : coronavirus coroners , least 99 ,coronavirus coroners, confirmed , experiment
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி