×

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி

கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூரைச் சேர்ந்த ரவி(68) அனந்தபத்மநாபன்(52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kovil. , 2 people belonging to the same family affected by coronavirus in Kovil
× RELATED பாஜவுடன் நள்ளிரவு கூட்டணியும், கள்ளக்...