×

தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை என்ன முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கக் கடத்தலில் சர்ச்சைக்குரிய பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக புகார் எழுந்ததால் முதன்மை செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது. தங்கக்கடத்தல் விவகாரத்தில் சிபிஐ உட்பட எந்த அமைப்பின் விசாரணைக்கும் கேரள அரசு முழு ஒத்துழைப்பு தரும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Pinarayi Vijayan ,government ,Kerala , Gold smuggling, Government of Kerala, Chief Minister Pinarayi Vijayan
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...