×

புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கு : மேலும் ஒருவர் கைது

ஸ்ரீநகர் : புல்வாமாவில் தீவிரவாதிகள் கொடூரமாக வெடிகுண்டு காரை மோதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு முகமை மேலும் ஒருவரை கைது செய்துள்ளது.பிலால் அகமது குச்சே என்பவர் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார், இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

Tags : soldiers ,CRPF ,terror attack ,Pulwama , Pulwama, terrorists, attack, 40 CRPF, soldiers, suit, one, hand
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்