×

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை எஸ்.பி.க்கு கொரோனா உறுதியானதை அடுத்து வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிவகங்கையில் கடந்த 3 நாட்களில் 250 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகி உள்ளது.நேற்று வரை அங்கு 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Tags : Rohithanathan Rajagopal ,Sivaganga District ,Police Superintendent , Sivaganga, Superintendent of Police, Rohithanathan, Corona, Infection, Confirmation
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...