×

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை தர முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை தர அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு வாரத்தில் கொரோனா சோதனை மையம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Narayanasamy ,Puducherry , Puducherry, Corona, Siddha Medicine, Treatment, Chief Minister Narayanaswamy, order
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை