×

26 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்!!

காஞ்சிபுரம் :ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா பாதித்த எம்.எல்.ஏ. பழனி ஜூன் 12 முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.26 நாட்கள் சிகிச்சைக்குப் பின் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த பழனி வீடு திரும்பினார்.கொரோனா தொற்றில் இருந்து மீண்ட எம்.எல்.ஏ. பழனி மருத்துவர் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : MLA ,Palani ,Sriperumbudur ,home , Therapy, Sriperumbudur, MLA, Palani, Corona, Infection, Healing, Home
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...