×

திருச்சி அதவத்தூர் பாளையத்தில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைப்பு

திருச்சி: திருச்சி அதவத்தூர் பாளையத்தில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சோமரசப்பேட்டை அருகே எரிந்த நிலையில் கிடந்த நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


Tags : autopsy ,murder ,Trichy ,Adavathur Palayam ,Trichy Adavathurpalayam ,Coroner , Autopsy ,coroner's murder case , Trichy Adavathurpalayam
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்