செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 128 பேர் கொரோனாவால் பலி ஆகி உள்ளனர். 2958 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 3766 பேர் குணமடைந்துள்ளனர்.