×

முழு ஊரடங்கின் போது கொடுத்த ஒத்துழைப்பை மக்கள் தொடர்ந்து அளிக்க வேண்டும் : அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கோரிக்கை

சென்னை : முழு ஊரடங்கின் போது கொடுத்த ஒத்துழைப்பை மக்கள் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் இ - பாஸ் வழங்குவதில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags : RP Udayakumar ,curfew , Full Curfew, People and Minister RP Udayakumar, demand
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்