புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது.
Tags : Pudukkottai ,Corona , Corona for 42 more in Pudukkottai