ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயால் 2000 ஏக்கர் பரப்பிலான மரம், செடி, கொடிகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. கட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் ஆங்காங்கே தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.