சென்னை: சென்னையை சேர்ந்த உருக்குநிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாமல் ரூ.89 கோடி மோசடி செய்துள்ளது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தங்கம் ஸ்டீல் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நிறுவன மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர் வடிவாம்பாள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.