×

திருவாரூர் மருத்துவமனை வளாகத்தில் இறந்த நிலையில் இருந்த நபருக்கு கொரோனா

திருவாரூர்:  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்த நிலையில் இருந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்த நிலையில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. உயிரிழந்தவர் நாகை திருப்பயத்தங்குடியை சேர்ந்தவர் எனத் தெரிந்ததையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


Tags : complex ,Thiruvarur Hospital ,Corona , Corona , found, dead , Thiruvarur Hospital ,complex
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...