×

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே 14 வயது சிறுமி எரித்து கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டார். பெரியசாமி என்பவர் மகளை முள்ளுக்காட்டில் வைத்து எரித்துக்கொன்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : Somarampet ,death , Trichy, Somarazampettai, little girl, burnt to death
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு