×

நீலகிரி மாவட்டம் அருகே தீக்குளித்த லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தீக்குளித்த லாரி ஓட்டுநர் தியாகராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தியதாக கடந்த 30-ம் போலீஸ் விசாரணையின் போது சாலையிலேயே ஓட்டுநர் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகராஜா இன்று உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Fire truck crashes ,district ,Nilgiris , Fire, truck ,crashes ,Nilgiris ,district
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...