×

வேலூர் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு அனைத்து வகையான கடைகளை திறக்க ஆட்சியர் அனுமதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு அனைத்து வகையான கடைகளை திறக்க ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காய்கறி, மளிகை கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : shops ,Collector ,Vellore district , Vellore, all shops, collector, clearance
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...