×

இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கிய வழக்கு.! 6 போலீசார் மீது வழக்கு பதிய உத்தரவு

மதுரை: சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கிய வழக்கு 6 காவலர்கள்  மீது வழக்கு தொடர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஆய்வாளர் சத்திய பிரபா, உதவி ஆய்வாளர் அன்னலட்சுமி, காவலர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது. டிஎஸ்பி விசாரணை செய்யவும் மாவட்ட எஸ்.பிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : attack , Two Wheeler, 6 Guards, High Court Branch
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு