சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்துகிறது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் 20 பேரிடம் இன்று சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags : murder ,Friends ,Sathankulam , Sathankulam, father and son murder, friends of police