×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் இன்று விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்துகிறது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் 20 பேரிடம் இன்று சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : murder ,Friends ,Sathankulam , Sathankulam, father and son murder, friends of police
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்